Thursday, July 17, 2014

மஹாகவியே.....

 

 

மஹாகவியே.....

உனது தலைக்குள் 360 ''பாகை'' க்குள்ளே

எத்துணை விசித்திரங்கள்......!!!

''தெளிவுறவே அறிந்திடுதல்

தெளிவுதர மொழிந்திடுதல்

சிந்திப்பார்க்கே

களிவளர உள்ளத்தில்

ஆனந்த கனவுபல காட்டல்

கண்ணீர் துளிவர உள்ளுருக்குதல்

இங்கிவையெல்லாம்

நீயருளும் தொழில்களன்றோ?

ஒளிவளரும் தமிழ்வாணீ !

அடியனேற்கிவையனைத்தும் உதவுவாயே"

 

No comments:

Post a Comment