Thursday, July 17, 2014

ஏகாதிபத்தியம்

 

 

கரையில் நிற்கிறேன்

சர்ப்பங்களாய் சுருண்டெழுந்தன

அலைகள்

கரையை வசீகரித்தன

கொத்தியிழுக்கும் தூண்டில்களால்

தப்பித்தேன் எனது

கால் கட்டை விரலால்

ஆனந்தபிரசாத்

No comments:

Post a Comment